[Ukannan]
DMS SIDE உள்ள தாலுகா மருத்துவமனைகளில் மதிய மற்றும் இரவு பணிகளில் வரும் அவசர சிகிச்சை பிரிவு நோயாளிகளிக்கு மாத்திரைகள் வழங்க வேண்டியது யாருடைய கடமை?
[Ukannan]
செவிலியர்கள்தான் வழங்க வேண்டும் என ஏதேனும் ஆணை உள்ளதா?
[Umapathy]
அரசு மருத்துவமனை திண்டிவனத்தில் OP சீட்டு கூட செவிலியர் போட வேண்டும்.
இதனை மூத்த செவிலியர்கள் எதிர்க்கவில்லை.
JD வரை கொண்டு சென்றபோது "பிரச்சனை பன்றவங்கள ward போடாதீங்க" என JD கூறினர்.
.
[Chandru]
Medical college hospital mundi villuppuram jannal thoranga room thoranga andha stool eduthu podunga solldranga appo INI varum kalangalil sindhippom seyal paduvom.
[Ukannan]
மூத்த செவிலியர்கள் பெரும்பாலான தாலுகா மருத்துவமனைகளில் எதையும் கண்டுகொள்வதில்லை. அதுவே நாம் அங்கு சிரமப்பட காரணம்.
[Chandru]
Thani manidanai edirthu kettal pointed seiya paduvom adanal Dan kandu kolvathillai
Otrumaikkana vaziyai thedungal
Alladu kodungal
[Umapathy]
டாக்டருங்க ஊசி போட மாட்டேன்னு சண்ட போடுராங்க.
ஆனா நம்மளால அடுத்தவர் வேலையை செய்ய மாட்டேன்னு சொல்லக்கூட முடியல.
[Chandru]
Manila seyar kuzu meeting arrange panni anga edukkura theermanatha all dean jd dd BMO Ns circular forward pannunga
Adha meerinakka nadavadikkaila iranguvom sollunga appa Evan vela vanguvan
Adhigara thushprayogam
Sangam vendum
[Geetha Krishnan]
5 + 1 chief pharmacist இருந்தால் கண்டிப்பாக இரவு பணி பார்க்க வேண்டும் அவர்கள் .
5 மற்றும் அதற்கு குறைந்த எண்ணிக்யில் இருந்தால் சுழற்சி முறையில் இரவு 7 மணி வரை மாத்திரை குடுக்க வேண்டும் பார்மசிஸ்ட் .
[ Ukannan ]
நன்றி
[ Ukannan ]
அதை இங்கு பதிவேற்றம் செய்யமுடியுமா?
[Geetha Krishnan] கண்டிப்பாக
[Umapathy]
நன்றி.
யார் தான் இரவு மாத்திரை வழங்க வேண்டும்.
ஒரு வார்டில் 8 நோயாளிக்கு ஒரு செவிலியர் பணியில் இருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லையெனில் செவிலியர் இரவு பணி பார்க்க வேண்டாமா.
[Ukannan]
நன்றி பாரி
[Ukannan]
மிக்க நன்றி கீதா கிருஷ்ணா
[Geetha Krishnan,]
Ok brother ...அரக்கோணம் மருத்துவ மனையில் பிரச்சனை வந்த போது பாரிவள்ளல் அவர்கள் இந்த தகவலை பெற்று இப்போது பார்மசிஸ்ட்டை மாத்திரை குடுக்க செய்து நமது செவிலியர்களின் ஒற்றுமையை நிலை நிறுத்தியள்ளனர்.
[Gopi] இங்கு குறிப்பிடுகின்ற. விவாதத்தில், மாத்திரைகொடுப்பது யார்?
வார்டில் நாம்தான் கொடுக்கவேண்டும் ஆனால் புறநோயாளிகளுக்கு மருந்தாளுநர் தான் கொடுக்க வேண்டும்.
நிறைய PHC யில் மற்றும் ஒன்றோ அல்லது இரண்டுபேர் இருக்கும் இடத்தில் சிகிச்சையின் நிலை கருதி அவசரசிகிச்சைப் பிரிவு என்ற பேரில் நாம்தான் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக் கைதியாக இருக்கிறோம். கோபி.
[Manikandan]
மருந்தாளுனர் -செவிலியர் புரிந்தணர்வு ஒப்பந்தம் (status-quo) 1980க்கு முன்னால் போடபட்டது. அதன்படி தான் நாம் மருந்து கொடுத்து கொண்டு இருக்கிறோம்.
அது மாற்றபடவேண்டும்.
இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.
[Ukannan]
அதற்கு முன்னர் வார்டுகளில் கூட மருந்தாளுநர்கள் தான் மருந்து மாத்திரைகள் கொடுத்ததாக செய்தி.
[Manikandan]
அதுதான் உண்மை. ஒரு பெட்டி வைத்து சாவி 2உண்டு.
1 நம்மிடமும்
2வது மருந்தாளுனர் இடம் இருக்கும்
[Deepa Srinivasan]
இரண்டு மருந்தாளுநர் இருக்கும் பட்சத்தில் அவர்கள் பணி பற்றி விளக்கவும்.
No comments:
Post a Comment