இந்த லோகத்தில் பெரிய ஆராதனை ஆலயம் மருத்துவ மனைகள் தான்.
இங்கு
இந்து,
கிருத்துவன்,
முஸ்ஸிலீம்,
ஜாதி,
ஏழை,
பணக்காரன்
என்ற முத்திரை இல்லாத ஆலயம்.
இங்கு உள்ள இரத்தத்திற்க்கு ஒரே நிறம்,
பிரிவினை இல்லை.
அரசியல் இல்லாத இடம்.
ஆறுபேக் ஜிம் இளைஞனும் தோல்சுருங்கிய முதியவரும் ஒன்றுபொல கருதும் ஆலயம்.
ஒரே இடத்தில் பிறப்பும் இறப்பும் நிகழும் ஆலயம்.
மனிதனை மனிதனாக பார்க்கும் ஆலயம்.
தெய்வத்திற்க்கு அதிக வேலை உள்ளஆலயம் இதுவே.
இந்த ஆலயம் இப்பொமுது காசுக்காக அழிந்து கொண்டிருக்கிறது என்பது உண்மை.
தெய்வமே இதை காப்பாற்ற அனைவருக்கும் அருளை வழங்கு.
ம.கோபி.
No comments:
Post a Comment