அன்பு செவிலிய சகோதர சகோதிரிகளே Dip nursing முடித்து பணியில் உள்ள செவிலியர் அனைவருக்கும் 6மாதம் காலம் தமது மருத்துவனை,மருத்துவ கல்லுரியில் உள்ள அரசு செவிலிய பள்ளியில் பகுதி நேரமாக Bsc படிக்க அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
இதில் அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை ஆனால் பணிபாதிப்பு இல்லாமல் இதை நீங்கள்செய்ய வேண்டும் இது அரசின் கோரிக்கை
செவிலிய பள்ளி உள்ள மருத்துவமனையில் உள்ள செவிலிருக்கு பிரச்சனையில்லை மற்றவர்கள் இரவு பணி செவிலியர்கள் இவற்றுக்கு இன்னும் தீர்வுகாண முடியவில்லை.
இப்போதுள்ள துனை இயக்குனர் nursing அவர்கள்யிடம் இதைபற்றி பேசும் போது நீங்களே ஒரு முடிவு சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.
என்ன செய்யலாம் உங்கள் கருத்தை தயவுசெய்து உங்கள் பதிவு செய்யுங்கள்
நன்றியுடன்
Orangemurugesan90
No comments:
Post a Comment