Friday, October 16, 2015

Condolence

கள்ளகுறிச்சி சார்ந்த செவிலியர். திருமதி. மல்லிகா அர்களது மரணம் குறித்து அன்னாரது குடும்பத்திற்கும் அவர்களது உடன் பணியாற்றிய செவிலியர்களுக்கு GNT ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறது.

சகோதாி தெய்வத்திருமதி. மல்லிகா அவா்களின் ஆன்மா இறைவனிடத்தில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.

அவரை இழந்து வாடும் அன்னாாின்  குடும்பத்துக்கு  நமது GNT ன் சாா்பாக ஆழ்ந்த இரங்களை தொிவித்து கொள்கிறேன்.

சகோதாி மல்லிகாவின் இறுதி சடங்கு நாளைதான் நடக்கும் என்று நினைக்கிறேன்.

Elankovan. K

No comments:

Post a Comment