Friday, October 16, 2015

சேலம் மாவட்ட நர்சுகள் சங்க தேர்தல்

சேலம் மாவட்டம்  செவிலியர்  தேர்தல், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று நடந்தது.

இதில் தேர்தல் அதிகாரியாக G ll செவிலியர்  கண்காணிப்பாளர்  திருமதி. செல்லம்மாள், கோமதி, மஞ்சுளா சாந்தி, ஆண்டாள் ஆகியோர் நடத்தினர்.

தலைவராக திருமதி. புவனேஸ்வரி,  VP. யாக திருமதி.  வளர்மதி, பொருளாளர். திருமதி. செல்வராணி. இ. செ. திருமதி. சகுந்தலா போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்

No comments:

Post a Comment