சேலம் மாவட்டம் செவிலியர் தேர்தல், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று நடந்தது.
இதில் தேர்தல் அதிகாரியாக G ll செவிலியர் கண்காணிப்பாளர் திருமதி. செல்லம்மாள், கோமதி, மஞ்சுளா சாந்தி, ஆண்டாள் ஆகியோர் நடத்தினர்.
தலைவராக திருமதி. புவனேஸ்வரி, VP. யாக திருமதி. வளர்மதி, பொருளாளர். திருமதி. செல்வராணி. இ. செ. திருமதி. சகுந்தலா போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்
No comments:
Post a Comment